அதிர்ச்சி தகவல்..! மத மாற்றத்தை தீவிரப்படுத்தும் கிறிஸ்தவ மிஷ நரிகள்…!

அதிர்ச்சி தகவல்..! மத மாற்றத்தை தீவிரப்படுத்தும் கிறிஸ்தவ மிஷ நரிகள்…!

Share it if you like it

நாடு முழுவதும் தினமும் 25,000 ஹிந்துக்கள் மத மாற்றம்- மோகன் சி லாசரஸ்

ஹிந்துக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறைகள், பெரும் பின்னடைவுகளை சந்தித்து வருதற்கு உள்நாட்டு சதி, வெளி நாட்டு சதி, மிஷனரிகளின் தந்திரம், அடிப்படைவாதிகள், தி.க போன்ற எண்ணற்ற அமைப்புகள் இணைந்து ஹிந்து மதத்தின் புனிதத்தை கெடுக்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.

ஏழை, எளியவர்களுக்கு, ஆசை வார்த்தைகளை கூறி மதமாற்றம் செய்வது. வாழும் நாட்டிற்கு எதிராக மதம் மாறிய அப்பாவி மக்களை. கிறிஸ்தவ மிஷநரிகள் தூண்டி வருவதாக மக்களின் கடுமையான குற்றச்சாட்டாக இன்று வரை இருந்து வருகிறது.

ஹிந்து மதத்தை இழிவுப்படுத்தி தன் மதத்தை உயர்த்தி பேசி வரும் கிறிஸ்தவ மிஷநரிகளின் செயல் வெட்ககேடானது என்பதோடு மட்டுமில்லாமல் பங்கு பிரிக்கும் பங்கு தந்தைகளின் அடாவடித்தனம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகவும் கசப்பான உண்மை.

தினமும் 25,000 ஹிந்துக்களை மத மாற்றம் செய்வது வருவதாக அண்மையில் மோகன் சி லாசரஸ் பேசிய காணொலி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில். மீண்டும் ஒரு கிறிஸ்தவ மிஷநரி தினமும் 14,000 இந்தியர்களை மதமாற்றம் செய்வது குறித்து பேசியுள்ள காணொலி சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதியார் நெற்றியில் இருந்த வீர திலகம் மாயம் ஆகிவிட்டது, அவ்வையார், வள்ளலார், நெற்றியில் திருநீறை அழித்தது, என்று நாளுக்கு நாள் இந்து விரோத போக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது விழித்துக் கொள் ஹிந்து இனமே!

Share it if you like it