அனைத்து இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அமைப்பையும் தடை செய்ய வேண்டும் –  பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் !

அனைத்து இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அமைப்பையும் தடை செய்ய வேண்டும் – பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் !

Share it if you like it

  • இந்தியாவில் கொரோனா நோய் அதிகளவு பரவியதற்கு தப்லிக் ஜமாத் அமைப்பு தான் காரணம் என்றும், நூறு ஆண்டுகளாக தப்லிக் ஜமாத் அமைப்பு முஸ்லிம்களிடையே அறியாமையையும், மத அடிப்படைவாதத்தையும் பரப்பி வருகிறது.
  • தப்லிக் ஜமாத் மட்டுமல்லாமல், மற்ற  SDPI, PFI, CFI, TNTJ ,Tmmk போன்ற நிறைய இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாத அமைப்புகள் தடை செய்யப்பட வேண்டும். அப்பொழுது தான் நம் நாட்டில் முழுமையான அமைதியும் ஒற்றுமையும் மதநல்லிணக்கணமும் சகோதரத்துவமும் உண்டாகும். இவ்வாறு பிரபல எழுத்தாளரும் இஸ்லாமியப் பெண் செயற்பாட்டாளருமான தஸ்லிமா நஸ்ரின் இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Share it if you like it