அன்பழகன் மரணத்திற்கு திமுக தான் காரணமா? வைகோவின் குழப்பம் நிறைந்த அறிக்கை..!

அன்பழகன் மரணத்திற்கு திமுக தான் காரணமா? வைகோவின் குழப்பம் நிறைந்த அறிக்கை..!

Share it if you like it

மூத்த பத்திரிக்கையாளர் மருது அழகுராஜ் திமுக மீது அண்மையில் இவ்வாறு கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

ஒன்றிணைவோம் வா” என்று ஒவ்வாத வசனம் பேசிய, ஒரு கோமாளித் தலைமையின் கூறுகெட்ட வழிகாட்டுதலுக்கு கொடுக்கப்பட்ட விலை, கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் முறையாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் பலி. பரிதாபத்திற்குரிய உயிருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். MKSசொன்னாரு_MLAவகொன்னாரு. 

இந்நிலையில்  ”ஒன்றிணைவோம் வா” என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் விடுத்த அழைப்பினை ஏற்று, உயிருக்கே ஆபத்து நேரிடக்கூடும் என்பதை மறைத்து, கொரோனா நிவாரணப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர், மலை குலைந்தாலும் நிலை குலையாத மாவீரன் ஜெ. அன்பழகன் என்று  குழப்பமான அறிக்கையை வைகோ வெளியிட்டு இருப்பது திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1270746064220352512


Share it if you like it