கொரோனா வைரஸின் தன்மை மாறியுள்ளதால்..! வைரஸின் வீரியம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது- அமைச்சர் விஜயபாஸ்கர்!

கொரோனா வைரஸின் தன்மை மாறியுள்ளதால்..! வைரஸின் வீரியம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது- அமைச்சர் விஜயபாஸ்கர்!

Share it if you like it

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா வைரஸின் தன்மை தற்போது மாறியுள்ளது என்று கூறியுள்ளார். அறிகுறி இல்லாமல் கொரோனா உறுதியானவர்களிடம், இருந்து கூட நோய்த் தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸின் வீரியம் மாறி இருப்பதே தமிழகத்தில்  இந்நிலை ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் கண்டறிந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.


Share it if you like it