அன்று அண்ணாமலை மீது வழக்கு – அதிமுக, திமுக மீது எப்போழுது..? சர்ச்சையை கிளப்பும் செயற்குழு

அன்று அண்ணாமலை மீது வழக்கு – அதிமுக, திமுக மீது எப்போழுது..? சர்ச்சையை கிளப்பும் செயற்குழு

Share it if you like it

பாஜக மாநில துணைத்தலைவராக பொறுப்பேற்றிருக்கும் அண்ணாமலை IPS அவர்கள், கோவை சென்றிருந்த பொழுது கூட்டம் சேர்த்தார் என கூறி அவர்மீது காவல்துறை வழக்கு தொடுத்தது.
ஆனால் இன்று நடைபெற்ற ஆளும் அதிமுகவின் செயற்குழு கூட்டத்திலும், எதிர்க்கட்சியான திமுகவின் விவசாய மசோதா எதிர்ப்பு போராட்டத்திலும் ஏராளமான கூட்டம் கூடியது. அதிலும் குறிப்பாக நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்தனர். பாஜக மீது நடவடிக்கை எடுத்த காவல் துறை இவ்விரண்டு கட்சிகள் மீதும் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

blankblank


Share it if you like it