அயோக்கியர்களின் பின்னால் முஸ்லீம்கள் செல்வது ஆபத்தானது – வேலூர் இப்ராஹிம்..!

அயோக்கியர்களின் பின்னால் முஸ்லீம்கள் செல்வது ஆபத்தானது – வேலூர் இப்ராஹிம்..!

Share it if you like it

பா.ஜ.க அரசை ஆதரிக்கும் ஒரே காரணத்திற்காக வேலூர் இப்ராஹிம் அவர்களை   சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் இன்று வரை விடுத்து வருகின்றனர்.. அதனை எல்லாம் பொருட்படுத்தாமல். தேசப்பற்று உள்ள இஸ்லாமியர்களை ஒருங்கிணைப்பேன் நான் கொல்லப்பட்டால் தமிழக அரசே முழு பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அண்மையில் கருத்து தெரிவித்து இருந்தார்..

வேல்யாத்திரை குறித்தும், ஹிந்துக்களின் உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்தும் திருமாவளவன் போன்றவர்களுக்கு தக்க பதிலடியை வேலூர் இப்ராஹிம் கொடுத்துள்ளதை இக்காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..

https://www.facebook.com/109398284055377/posts/186139539714584/?sfnsn=wiwspwa

 

https://www.facebook.com/109398284055377/posts/186139539714584/?sfnsn=wiwspwa


Share it if you like it