தூய்மை பணியாளர்களை கெளரவித்த ஆர்.எஸ்.எஸ்..!

தூய்மை பணியாளர்களை கெளரவித்த ஆர்.எஸ்.எஸ்..!

Share it if you like it

கொரோனா தொற்று சமயத்தில் ஏழை, எளியவர்களுக்கு, தேவையான அனைத்து உதவிகளையும் ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி, இன்னும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இன்று வரை வழங்கி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே…

இன்று சென்னை மாநகராட்சியில் பணியாற்றக்கூடிய தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டும் விதமாகவும்.. தீபாவளியை முன்னிட்டு மளிகை பொருட்களை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.எஸ்.எஸ் இணைந்து இன்று வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it