அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு

அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு

Share it if you like it

சிவசேனா தேசிய ஜநாயக கூட்டணியில் இருந்து விலகியதையடுத்து மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா கட்சியை சார்ந்த அரவிந்த் சாவந்த் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவரிடம் கொடுத்தார். இதனை தொடர்ந்து இன்று குடியரசு தலைவர் சாவந்த்தின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார். சாவந்த்திடம் இருந்த தொழில்துறை கூடுதல் பொறுப்பாக பிரகாஷ் ஜவடேகரிடம் அளிக்கப்பட்டுள்ளது.


Share it if you like it