அல்கொய்தாவின் மனித வெடிகுண்டு கைது…! மெளனம் காக்கும் அருணன்….!

அல்கொய்தாவின் மனித வெடிகுண்டு கைது…! மெளனம் காக்கும் அருணன்….!

Share it if you like it

எளிமையான முதல்வர், தங்கமான முதல்வர் என்று அருணன் உட்பட தமிழக தோழர்கள் பலரும் பினராய் விஜயனை தலையில் வைத்து கொண்டாட கூடியவர்கள்.  சமீப காலமாக கேரள கம்யூனிஸ அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கூறப்படும் நிலையில். எர்ணாகுளம் மற்றும் மேற்கு வங்கம் முர்ஷதாபாத் ஆகிய இரு இடங்களில் NIA அதிரடி சோதனையை நடத்தியதில். அல்கொய்தா தீவிரவாதிகள் 9 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 6 பேர் மேற்கு வங்கத்திலும், 3 பேர் கேரளாவிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் முக்கிய பகுதிகளில் பயங்கர தாக்குதலை நிகழ்த்த திட்டமிட்டு இருந்தனர் என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எதற்கு எடுத்தாலும் கேரள முதல்வரை பாருங்கள் என்று. பாஜக மாநில முதல்வர்களுக்கும், பாரதப் பிரதமர் மோடிக்கும் தொடர்ந்து அறிவுரை கூறும் அறிவுஜீவி அருணன் இதற்கு என்ன பதில் கூற போகிறார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கேரளா மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் ‘என்.ஐ.ஏ’அதிரடி நடத்திய தேடுதல் வேட்டையில் 9 அல் கொய்தா தீவிரவாதிகள் கைது..!

https://twitter.com/NIA_India/status/1306221130630361089/photo/1


Share it if you like it