அவதூறு பரப்பிய திருட்டுபயல் – பிரபல பெண் எழுத்தாளர் பாய்ச்சல்..!

அவதூறு பரப்பிய திருட்டுபயல் – பிரபல பெண் எழுத்தாளர் பாய்ச்சல்..!

Share it if you like it

தமிழக பெண்களை குறித்து அவதூறாக பேசிய திருமாவளவனிற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புக்கள் எழுந்து வரும் நிலையில்.. தமிழக மக்களால் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர், தொகுப்பாளர், செய்தி அறிவிப்பாளர், என்று பன்முகத்தன்மை கொண்ட  சவுத்தா மணி திருமாவளவனிற்கு எதிராக இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்…


Share it if you like it