பாக்., எம்.பி. பகீர் தகவல் –  இம்ரான் கான் அலறி அடித்துக் கொண்டு அபிநந்தனை விடுதலை செய்ய இது தான் காரணமாம்..!

பாக்., எம்.பி. பகீர் தகவல் – இம்ரான் கான் அலறி அடித்துக் கொண்டு அபிநந்தனை விடுதலை செய்ய இது தான் காரணமாம்..!

Share it if you like it

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் விமானியை அவரின் எல்லைக்குள்ளே சென்று தும்சம் செய்ததை அனைவரும் அறிந்ததே… எதிர்பாராத விதமாக நம் வீரர் பாகிஸ்தானிடம் மாட்டி கொண்டார்..

இந்தியா உட்பட பல நாடுகள் கொடுத்த கடும் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் அபிநந்தனை விடுதலை செய்தது.. ஆனால் அதற்கான உண்மையா காரணம் தற்பொழுது வெளியில் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அபிநந்தனை விடுதலை செய்யாவிட்டால் இரவு 9 மணிக்கு நம் நாட்டில் குண்டு விழும்…

https://twitter.com/Writer_Naina/status/1321665857014046721


Share it if you like it