ஆசனவாயில் தங்கம் கடத்திய பலே கில்லாடி ராவுத்தர் நைனா கைது !

ஆசனவாயில் தங்கம் கடத்திய பலே கில்லாடி ராவுத்தர் நைனா கைது !

Share it if you like it

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து விமானம் ஒன்று நேற்று காலை 8:30 க்கு சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த, நைனா முகம்மது, ராவுத்தர் நைனா ஆகிய இருவறையும் அதிகாரிகள் சோதனையிட்டபோது, அவர்களது ஆசனவாயிலிருந்து 17 லட்சம் மதிப்பிலான 387 கிராம் தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் இருவரையும் கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share it if you like it