ஆட்டத்தை துவக்கிய வைகோ அதிர்ச்சியில் திமுக..!

ஆட்டத்தை துவக்கிய வைகோ அதிர்ச்சியில் திமுக..!

Share it if you like it

திமுக கூட்டணியில் தற்பொழுது உச்சக்கட்ட பனிப்போர் நிகழ்ந்து வருகிறது என்பது நிதர்சனம்.. சமீப காலமாக கூட்டணி கட்சியின் தலைவர்கள் கொடுக்கும் அறிக்கையின் மூலமாக நன்கு அறிந்து கொள்ள முடியும். எதிர்வரும் சட்டசபை தேர்தலில் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என்று பகீரங்கமாக அறிவித்தார் திருமாவளவன்..

உங்கள் அரசியல் அனுபவத்திற்கு முன் ஸ்டாலின் ஒன்றும் இல்லை.. எதுவும் தெரியாத அவரை முதல்வர் ஆக்க ஏன்? நீங்கள் உழைக்க வேண்டும் என்று அவரின் நெருங்கிய நண்பர்கள் கூறியதாக கருத்துக்கள் பரவும் நிலையில். வரும் சட்டமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என்று வைகோ கூறி இருப்பது கூட்டணி கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 


Share it if you like it