ஆண்டுக்கு 1,500 கோடிக்கு மேல் வெளிநாட்டு நிதியை பெற்று வந்த கிறிஸ்தவ அமைப்பு..!

ஆண்டுக்கு 1,500 கோடிக்கு மேல் வெளிநாட்டு நிதியை பெற்று வந்த கிறிஸ்தவ அமைப்பு..!

Share it if you like it

கேரளாவைச் சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் கே.பி. யோஹனன். கிறிஸ்தவ மதத்தை பரப்பும் நோக்குடன் பிலீவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச்சை 1993-ல் தொடங்கி தற்பொழுது 9 நாடுகளில் பிலீவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச் செயல்பட்டு வரும் நிலையில் அது சார்ந்த காணொளி ஒன்று மக்கள் மத்தியில் தற்பொழுது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…

 


Share it if you like it