ஆபாச பேச்சாளர் சாட்டை துரைமுருகன் மீது காவல்துறை  அதிரடி…!

ஆபாச பேச்சாளர் சாட்டை துரைமுருகன் மீது காவல்துறை அதிரடி…!

Share it if you like it

சீமானால் ஓரம் கட்டப்பட்ட சாட்டை துரைமுருகன். வயிற்று பிழப்பிற்கு வேறு வழியில்லாதா காரணத்தால். ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி அதன் மூலம் தன் குடும்பத்திற்கு ஆதாயம் தேட முயல்கிறார் என்று மக்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

ஆபாச பேச்சாளர் துரைமுருகன் தொடர்ந்து வரம்பு மீறி பேசியதை பொறுத்து கொள்ள முடியாத ஹிந்து அமைப்புகள் அவன் மீது காவல்துறையில் புகார் அளிக்க துவங்கினர்.

இதனை அடுத்து காவல்துறை அவன் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. கருப்பர் கூட்டத்திற்கு என்ன மாதிரியான நடவடிக்கை எடுத்ததோ. அதே போல இவன் மீதும் அவன் கூட்டத்தின் மீது தக்க நடவடிக்கையை, காவல்துறை எடுக்க வேண்டும் என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it