தன் உயிரையும் பொருட்படுத்தாமல், மற்றவர்களின் உயிரை காத்த பெண் தெய்வம்..!

தன் உயிரையும் பொருட்படுத்தாமல், மற்றவர்களின் உயிரை காத்த பெண் தெய்வம்..!

Share it if you like it

மகாராஷ்டிராவில்  பலத்த மழையின் காரணமாக அம்மாநிலம் தற்பொழுது வெள்ள காடாக மாறியுள்ளது. மும்பை பகுதியை சேர்ந்த காந்தா மூர்த்தி கலான் (50) என்னும் பெண்மணி தன் உயிரையும் பொருட்படுத்தாமல். தான் நிற்கும் பகுதி அருகே யாரும்  வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்திருப்பது, மட்டுமில்லாமல் பல நபர்களின்  உயிர்களையும் காப்பாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it