காவல்துறையை இழிவுப்படுத்திய சவுக்கு சங்கர்..! நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

காவல்துறையை இழிவுப்படுத்திய சவுக்கு சங்கர்..! நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

Share it if you like it

ஹிந்து ஆலயங்கள் மற்றும் ஹிந்துக்களின் உணர்வுகளை, புண்படுத்துவதையே வழக்கமாக கொண்டவர். திமுகவின் கொத்தடிமை சவுக்கு சங்கர் என்பது அனைவரும் அறிந்ததே… நேற்றைய தினம் உலகம் முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி மிகவும் சிறப்பாக கொண்டாப்பட்டது. அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக. புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பாக கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் என்று கூறியிருந்தது.

இதனை துளியும் பொறுத்து கொள்ள முடியாத சவுக்கு சங்கர். காவல்துறையை விமர்சனம் செய்துள்ளதற்கு, மக்கள் தங்களின் கடும் எதிர்ப்பை, தெரிவித்துள்ளனர்.  இரு சமுதாய மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த, முயற்சிக்கும் சங்கரை. உடனே கைது செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள், அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it