ஆர்.எஸ்.எஸ் ஏழைகளுக்கு உணவு வழங்கி வருவதை கீழ்த்தரமாக விமர்சனம் செய்த- அருணன்!

ஆர்.எஸ்.எஸ் ஏழைகளுக்கு உணவு வழங்கி வருவதை கீழ்த்தரமாக விமர்சனம் செய்த- அருணன்!

Share it if you like it

கொரோனா தொற்றின், வேகத்தை கட்டுபடுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிகைகளை மக்கள் நலன் சார்ந்து எடுக்கிறது. ஆர்.எஸ்.எஸ், சேவாபாரதி, இன்னும் சில சமூக தொண்டு நிறுவனங்கள். மக்களுக்கு கிருமி நாசினி, முக கவசம், உணவுகள், மருந்து பொருட்கள், ஏழைகள் இருக்கும் இடத்திற்கே சென்று வழங்கி வருகின்றனர்.

மத்திய, மாநில அரசுகள், கேட்டுகொண்டதற்கு இணங்க அருணனோ, அல்லது கம்யூனிஸ்ட் கட்சியோ, இதுவரை நிவாரண நிதி வழங்கியதாக தெரியவில்லை. களத்தில் இறங்கி உதவிகள் செய்யாமல், டுவிட்டரில் இருந்து கொண்டே ஆலோசனை வழங்குவது. பலரையும் எரிச்சல் அடைய வைத்துள்ளது.

ஏழை மக்களுக்கு தேவை உணவு, மருத்துவம், டுவிட்டரில் அறிவுரை அல்ல. கட்சியை அடமானம் வைத்து 15 கோடிக்கு மேல், உண்டியல் குலுக்கியவர்கள். மக்களுக்கு சேவை செய்பவர்களை விமர்சனம், செய்யலாமா என்று நெட்டிசன்கள் பொங்கல் வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it

One thought on “ஆர்.எஸ்.எஸ் ஏழைகளுக்கு உணவு வழங்கி வருவதை கீழ்த்தரமாக விமர்சனம் செய்த- அருணன்!

  1. சைமன் இந்த ஆளை ஒரு லூசு என்று சொல்லியதில் தவறேல்லை

Comments are closed.