ஆர்.எஸ்.எஸ் நபரின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய எஸ்.டி.பி.ஐ கட்சி உறுப்பினர்-  ஜாபர் சாதிக்  கைது!

ஆர்.எஸ்.எஸ் நபரின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய எஸ்.டி.பி.ஐ கட்சி உறுப்பினர்- ஜாபர் சாதிக் கைது!

Share it if you like it

கோவை சுந்தராபுரம் பகுதியில் எண்ணெய் கடை நடத்தி வந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் சூரியபிரகாஷ் என்பவர் மீது கடந்த மார்ச் மாதம் சில நபர்கள் அவரின் கடைக்குள் புகுந்து கொலை வெறி தாக்குதல் நிகழ்த்தி விட்டு தப்பியோடி விட்டனர்.

இச்செய்தி தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல், பல்வேறு ஹிந்து அமைப்புகள் போராட்டதில் இறங்கியது. இதனை அடுத்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேட ஆரம்பித்தது காவல்துறை.

காவல்துறையிடம் முதலில் சிக்கிய குற்றவாளியான உக்கடத்தைச் சேர்ந்த முகமது ஹனிபா அவர் தாக்குதலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை‌ பறிமுதல் செய்தனர். அதன்பின் காவல்துறை அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த உக்கடத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்ற எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்தவரை கைது செய்துள்ளனர்.  தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை விரைவில் கைது செய்யவோம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.


Share it if you like it

One thought on “ஆர்.எஸ்.எஸ் நபரின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய எஸ்.டி.பி.ஐ கட்சி உறுப்பினர்- ஜாபர் சாதிக் கைது!

  1. இவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும்… இது போன்ற தீவிரவாத அமைப்புகளை தடைசெய்ய வேண்டும்

Comments are closed.