ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வேண்டும் – டெல்லி எஸ்.சி. ஆணையத்தில் பாஜக சார்பில் புகார் !

ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வேண்டும் – டெல்லி எஸ்.சி. ஆணையத்தில் பாஜக சார்பில் புகார் !

Share it if you like it

சமீபத்தில் திமுக பொது கூட்டம் ஒன்றில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிய கருத்து பெரும் சர்ச்சையானது. அதில் பட்டியல் மக்கள் இன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருக்கிறார்கள் என்றால் அது திமுக போட்ட பிச்சை என்று மிகவும் கீழ்த்தரமாகவும் மக்களிடையே சாதி சண்டை ஏற்படும் வகையில் பேசியுள்ளார்.

இதனை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தில் பாஜகவை சேர்ந்த எஸ்.சி வகுப்பினர்,  திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என புகார் மனு அளித்துள்ளார்கள்.


Share it if you like it