ஆள்சேர்க்க விரும்பிய திமுக..! அவமானப்படுத்திய சமூக ஆர்வலர்..!

ஆள்சேர்க்க விரும்பிய திமுக..! அவமானப்படுத்திய சமூக ஆர்வலர்..!

Share it if you like it

ஓட்டு போடும் மக்களுக்கு நிவாரண நிதியாக சொற்ப தொகை. டியூசன் எடுக்கும் பீகார் வாத்தியாருக்கு 380 கோடி ரூபாயை திமுக தலைமை தாராளமாக வழங்கி இருப்பது. தமிழக மக்களை அவமதிக்கும் செயல் என்பது. அனைவரின் கருத்தாக இருந்து வருகிறது.

’ஒன்றிணைவோம் வா’ என்பதே, மக்களின் தகவல்களை திரட்டி, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவர்களை எல்லாம், மூளை சலவை செய்து. திமுகவிற்கு ஒட்டு போடவே  பிரசாந்த் கிஷோர் நிறுவனம் செய்யும் சூழ்ச்சி என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். பிள்ளை பிடிக்கும் கூட்டம் போல திமுகவிற்கு ஆட்களை சேர்க்க ஜ-பேக் 420-நிதி நிறுவனம் போல மாறி வருவதை இந்த உரையாடல் மூலம் புரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1301402354730688512


Share it if you like it