இதற்கு கூடவா காசு..! தனியார் மருத்துவமனை மீது- மக்கள் ஆவேசம்!

இதற்கு கூடவா காசு..! தனியார் மருத்துவமனை மீது- மக்கள் ஆவேசம்!

Share it if you like it

தங்களால் இயன்ற உதவிகளை ஏழை, எளியவர்களுக்கு, பல நல்ல உள்ளம் கொண்டவர்கள் இன்று வரை தொடர்ந்து செய்து வருகின்றனர். இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் தவித்து வரும் இவ்வேளையில் கூட பேராசை பிடித்த மனிதர்கள் இருக்க தான் செய்கின்றனர்.

சமீபத்தில் மதுரை தனியார் மருத்துவமனை ஒன்று கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கைகளில் சானிடைசர் திரவம் தெளித்தற்கு 100 ரூபாய் கட்டணம் வசூல் செய்துள்ளனர். இக்கொடுமையை செய்த வசூல் ராஜா மருத்துவமனை மீது தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பலரின் கருத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it