இந்திய மக்களை குப்பை என்று அவமானப்படுத்திய-திருமுருகன் காந்தி!

இந்திய மக்களை குப்பை என்று அவமானப்படுத்திய-திருமுருகன் காந்தி!

Share it if you like it

  • ஜாதி, மதம், இனம், கடந்து இந்திய மக்கள் அனைவரும். ஒன்றுமையாக பாரதப் பிரதமர் கேட்டு கொண்டதற்கு, இணங்க. அண்மையில் மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், சேவையை பாராட்டி கரவொலி எழுப்பி மக்கள் வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொண்டனர்.
  • கொரோனா இருள் நீங்கி அமைதி, மகிழ்ச்சி, மீண்டும் தழைக்க. நமது பாரம்பரிய முறைப்படி விளக்கேற்றி, மீண்டும் சுபமங்கலம் உண்டாக. அவரவர் மதப்படி இறைவனை பிரார்த்தனை செய்து கொண்டனர். நாம் அனைவரும் இந்தியர், நாம் சகோதரர்கள் என்று உலகிற்கு எடுத்துக்காட்டவே, இந்நிகழ்வு அமைந்ததாக பார்க்கப்படுகிறது.
  • ஆனால் அருணன், சீமான், சில்லறை வாங்கி போராடும், போராளிகள் தீபம் ஏற்றி வழிபடும் நிகழ்வை, கேலி கிண்டல் செய்தனர். மே 17 இயக்கம் என்ற பெயரில் தவறான தகவல்களை, மக்களிடம் கூறி குழப்பத்தை விளைவிக்கும், திருமுருகன் காந்தி. நேற்று நடைபெற்ற, நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்து, இவ்வாறு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

  • ‘ஆரிய இந்துத்துவ பார்ப்பனிய வேதமதம்’ என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த நம்பிக்கை குப்பைகள் எவ்வளவு ‘மூடத்தனமானது’, ‘பிற்போக்குத்தனமானது’, ‘மக்களை முட்டளாக்குவது’ என்பதை உலகிற்கே ‘விளக்கு’ போட்டு காண்பித்த பிரதமருக்கு நாம் ஏன் நன்றி சொல்லக்கூடாது? பாசிட்டிவாக யோசிப்போமே!!!
  • ஒட்டு மொத்த மக்களின், நம்பிக்கைகளையும், இதயங்களையும், குப்பை என்று கூறி அவமானம் செய்த, சுண்டல் போராளியை, பலரும் பொடி மாஸ் செய்து, வருகின்றனர்.

 


Share it if you like it