இந்திய முஸ்லிம்கள் அரபு நண்பர்களிடம் போட்டு கொடுத்தால் இந்துக்கள் நிலைமை அவ்வளவு தான்- ஆம் ஆத்மி தலைவரின் வன்மம்!

இந்திய முஸ்லிம்கள் அரபு நண்பர்களிடம் போட்டு கொடுத்தால் இந்துக்கள் நிலைமை அவ்வளவு தான்- ஆம் ஆத்மி தலைவரின் வன்மம்!

Share it if you like it

லட்சக்கணக்கான இந்தியர்கள் அரபு நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அந்நாடு செய்து வருகிறது. கொரோனா எதிரொலி, காரணமாக தற்பொழுது வேலை இன்றியும், வருமானம் இன்றியும் தவித்து வரும் இந்தியர்களில் இந்துக்கள் லட்சக்கணக்கில் உள்ளனர்.

இந்த நிலையில் டெல்லி பட்டியலின கமிஷன் தலைவர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சபருல்லா இஸ்லாம் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்திய முஸ்லிம்களுக்கு உதவி வரும் குவைத் அரசை பாராட்டியுள்ளார். மேலும் இந்திய இஸ்லாமியர்கள் அரபு நாடுகளில் உள்ள தங்கள் நண்பர்களிடம். தாங்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எவ்வாறு துயரப்படுகிறோம் என்று கூறினால்.

அங்குள்ள இந்துக்களின் கதி அவ்வளவுதான் மேலும் அவர்கள் மிகப்பெரிய இழப்பை சந்திப்பார்கள் என்று விஷமத்தனமான கருத்தினை வெளியிட்டு இருப்பதற்கு பலரும் தங்களின் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்பொழுது இச்செய்தி, அனைத்து ஊடகங்களில் தலைப்பு, செய்தியாகி உள்ளது. இந்தியாவால் தேடப்படும் சாகிர் நாயக்கை, சபருல்லா இஸ்லாம் கான் புகழ்ந்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது. ஏற்கனவே இந்தியாவிற்கு எதிரான, பாகிஸ்தானின் அரபு போலி பிரச்சாரத்திற்கு, மத்தியில் இஸ்லாம் கான் பதிவு நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

anger against zafarul islam khan over his post demand removal of ...


Share it if you like it