இந்து முன்னணி புகார் எதிரொலி..! ஹிந்து கடவுளை அவமதித்தவன் கைது…!

இந்து முன்னணி புகார் எதிரொலி..! ஹிந்து கடவுளை அவமதித்தவன் கைது…!

Share it if you like it

நல்ல பக்தி உள்ள குடும்பத்தில் பிறந்த குழந்தைகள். கூட நாத்திகர்களின் போலிதனமான கருத்துக்களை உள்வாங்கி கொண்டு. தவறான வழியில் சென்று விடுகின்றனர். வீட்டில் உள்ள பெரியவர்கள் தங்களது குழந்தைகளின் செயல்பாடுகளை மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பது இச்செயலே சிறிய உதாரணம்.

கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் புலவனூரை சேர்ந்த ஆ.சுரேஷ் என்பவன் இந்துதெய்வங்களை இழிவுபடுத்தி புகைப்படம் எடுத்து அதனை வாட்ஸ் அப்பில் பதிவு செய்ததை அறிந்து புலவனூர் இந்து முன்னணி கிளை கமிட்டி சார்பில் புகார் அளிக்கப்பட்டது . இதனை அடுத்து சுரேஷ் என்பவனை காவல்துறை கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it

2 thoughts on “இந்து முன்னணி புகார் எதிரொலி..! ஹிந்து கடவுளை அவமதித்தவன் கைது…!

  1. எடுபிடி வெட்கம் இந்துக்களின் துரோகி

  2. ஹிந்தி திணிக்க வேண்டிய அவசியம் இல்லை.ஆனால் பேசும் தலைவர்கள் வீட்டு பிள்ளைகள் மட்டும் எல்லா மொழிகளையும் படிப்பார்கள் சாமண்யன் வீட்டு பிள்ளைகள் படிக்கக்கூடாது.என் வீட்டு பிள்ளைகள் என்ன படிக்கணும் என்பதை அவர் அவர்கள் தீர்மானிக்க வேண்டும்.

Comments are closed.