எழும்பூர் நீதிமன்றம் காவல்துறைக்கு அதிரடி உத்தரவு..! அதிர்ச்சியில் திரைப்பட  இயக்குனர்  வேலு பிரபாகரன்..!

எழும்பூர் நீதிமன்றம் காவல்துறைக்கு அதிரடி உத்தரவு..! அதிர்ச்சியில் திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன்..!

Share it if you like it

அண்மையில் மதன் ரவிசந்திரன் நடத்திய விவாதத்தில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன்.  இந்து மதம், இந்து கடவுள், மற்றும்  கந்த சஷ்டி கவசத்தை  இழிவாகவும், ஆபாசமாகவும், விமர்சனம் செய்திருந்தார்.

கோடிகணக்கான ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திய பிரபாகரன் மீது  பாஜக, இந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று காலை அவரை கைது செய்தனர். இதனை அடுத்து ஆகஸ்ட்14 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் பிரபாகரனை வைக்குமாறு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it

One thought on “எழும்பூர் நீதிமன்றம் காவல்துறைக்கு அதிரடி உத்தரவு..! அதிர்ச்சியில் திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன்..!

  1. இது போன்ற நல்ல நடவடிக்கைகளை அஇஅதிமுக அரசு தொடர வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.

Comments are closed.