இன்று வரை தொடரும் ஆர்.எஸ்.எஸின் மக்கள் சேவை!

இன்று வரை தொடரும் ஆர்.எஸ்.எஸின் மக்கள் சேவை!

Share it if you like it

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள, கடினமான சூழ்நிலையில் ஆர் எஸ் எஸ் ஸ்வயம் சேவகர்கள் சமுதாயத்திற்கு உதவும் நோக்கில் வடகிழக்கு மாநிலங்கள் தொடங்கி நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களின் அடிப்படை தேவைகளை தன்னலம் கருதாமல் சேவை பணிகளை இன்று வரை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி, ஏழை, எளியவர்கள், வசிக்கும் இருப்பிடங்களுக்கே சென்று கிருமி நாசினி, முக கவசம், உணவு பொருட்கள் என பல்வேறு உதவிகளை எந்த ஒரு விளம்பரமின்றி மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை இன்று வரை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் சமூகத்தின் 19 தொழிலாளர்கள் சென்னை பல்லாவரத்தை அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு இன்று 20 கிலோ அரிசி மற்றும் உணவுப் பொருட்களை ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம் சேவர்கள் உதவியுடன் வனவாசி சேவா கேந்திரம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it