இரு நாடுகளும் அமைதி போக்கை மேற்கொள்ள வேண்டும்- இந்திய சீன தூதர் வேண்டுகோள்!

இரு நாடுகளும் அமைதி போக்கை மேற்கொள்ள வேண்டும்- இந்திய சீன தூதர் வேண்டுகோள்!

Share it if you like it

சீனாவும், இந்தியாவும், ஒருவருக்கொருவர் வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்தாது. வளர்ச்சி மற்றும்  சரியான வழியில் செல்ல வேண்டும் என்றும்  இந்தியா – சீனா இடையிலான கருத்து வேறுபாடுகளை நாங்களே தீர்த்து கொள்வோம் வேறு நாடுகளின் தலையீட்டை நாங்கள் விரும்பவில்லை என்று  இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it