இஸ்லாமியர்களுக்கு குடிநீர் தொட்டி தண்ணீர், ஹிந்துக்களுக்கு சாக்கடை தண்ணீர் – டெல்லியில் அவலம்  !

இஸ்லாமியர்களுக்கு குடிநீர் தொட்டி தண்ணீர், ஹிந்துக்களுக்கு சாக்கடை தண்ணீர் – டெல்லியில் அவலம் !

Share it if you like it

டெல்லி ஷிவ் விஹார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இந்துக்கள் குடிநீருக்காக வெகுதூரம் நடந்து அங்கேயும் நீண்ட நேரம் காத்திருந்து சாக்கடையின் மீது குடத்தினை [water can] வைத்து உடைந்து போன குழாய்களில் இருந்து தில்லி அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வழங்கிய ‘இலவச நீரை’ எடுத்து செல்கிறார்கள். ஆனால் இஸ்லாமியர்களுக்கோ குடிப்பதெற்கென்று தனியாக நீர் தொட்டி உள்ளது.

இதனையடுத்து இஸ்லாமியர்களுக்கு சலுகை அளித்து ஹிந்துக்களை மட்டும் வஞ்சிக்கும்  அரவிந்த் கெஜ்ரிவால் அரசை பற்றி நெட்டிசன்கள் மிக தரக்குறைவாக
விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும் டெல்லி கலவரத்தின்போது ஹிந்து மதத்தை சேர்ந்த உளவுத்துறை அதிகாரியான அங்கித் சர்மாவை கொன்று சாக்கடையில் வீசியதும் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த கவுன்சிலர் தாஹிர் ஹுசைன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

source : opIndia


Share it if you like it