இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்த கோவில் நிலத்தை 20-வருடம் சட்ட போராட்டம் நடத்தி மீட்ட பக்தர்கள்..!

இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்த கோவில் நிலத்தை 20-வருடம் சட்ட போராட்டம் நடத்தி மீட்ட பக்தர்கள்..!

Share it if you like it

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் புகழ் பெற்ற அருள்மிகு சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை உள்ளூர் மசூதி ஒன்று அரசு அதிகாரிகளின் துணையோடு சட்டவிரோதமாக தங்களின் பெயருக்கு மாற்றி கொண்டது. 10 ஏக்கர் நிலத்தை சென்னை கலெக்டர் உள்ளூர் மசூதி குழுவிடம் இருந்து நீதிமன்ற ஆணைப்படி தற்பொழுது மீட்டுள்ளார். 20 வருடம் இதற்காக கோவில் பக்தர்கள் கடுமையான சட்ட போராட்டம் நிகழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

blank

https://swarajyamag.com/heritage/chennai-temples-land-restored-from-mosque-committee-after-20-years-struggle-district-collector-silent-over-missing-pond


Share it if you like it