இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்ட அருண்குமாரை விமர்சனம் செய்த சவுக்கு சங்கர்..!

இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்ட அருண்குமாரை விமர்சனம் செய்த சவுக்கு சங்கர்..!

Share it if you like it

ராமநாதபுரம் கள்ளர் தெருவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிருந்து நடத்திய காரணத்திற்காக இந்து அமைப்பைச் சேர்ந்த அருண்குமார் மற்றும் கிஷோர் மீது அண்மையில் சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். கிஷோர் என்னும் மற்றொரு இளைஞர் தற்பொழுது உயிருக்கு போராடி வருகிறார்..!

இறந்தவன் எந்த ஜாதி, மதம், இனம், என்று பார்த்த பிறகே வாய் திறக்கும் ஒட்டுண்ணி அரசியல்வாதிகள் வழக்கம் போல இதற்கும் மெளனம் காப்பதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பேமெண்ட் ஊடகங்கள், சில்லறை போராளிகள், இக்கொடூர செயலை இன்று வரை கண்டிக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

கஞ்சா வியாபாரிங்க தகராறுல தான் அருண்குமார் கொலை செய்யப்பட்டதாக. சமூக ஆர்வலராக தன்னை காட்டி கொள்ளும் சவுக்கு சங்கர் தெரிவித்து இருப்பதற்கு  நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1300713110651637761?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1300713110651637761%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2FE0AEA8E0AEB2E0AF8DE0AEB2E0AEBE-E0AE87E0AEB0E0AF81E0AE95E0AF8DE0AE95E0AF81-E0AE9AE0AEBEE0AEB0E0AF8D-E0AE89E0AE99E0AF8DE0AE95E0AEB3%2F


Share it if you like it