ஈரானில் தவித்து வரும் 1500 தமிழக மீனவர்களை மீட்க பிரதமரிடம் கோரிக்கை – பாஜக  மாநில தலைவர் எல்.முருகன் !

ஈரானில் தவித்து வரும் 1500 தமிழக மீனவர்களை மீட்க பிரதமரிடம் கோரிக்கை – பாஜக மாநில தலைவர் எல்.முருகன் !

Share it if you like it

இந்தியாவிலிருந்து பிழைப்புக்காக வெளிநாட்டில் சென்று வேலை பார்த்துக்கொண்டிருந்த பெரும்பாலான மக்களை கொரோனா நோய் அச்சத்தால் மத்திய அரசானது விமானத்தின் மூலம் சொந்த நாட்டிற்கு அழைத்து வந்தது. இந்நிலையில் ஈரானில் சிக்கித் தவித்து வரும் தமிழக மீனவர்கள் சுமார் 1500 பேரை மீட்க தமிழக பாஜக சார்பாக மாநிலத் தலைவர் எல்.முருகன் அவர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.


Share it if you like it