ஈரோட்டில் முறைகேடாக தங்கியிருந்த பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த முஸ்லீம்கள் கைது!

ஈரோட்டில் முறைகேடாக தங்கியிருந்த பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த முஸ்லீம்கள் கைது!

Share it if you like it

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் SI செந்தில்குமார் புதூர் மாகாளியம்மன் கோவிலருகே ரோந்து சென்றார். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் சென்ற நான்கு பேரை பேரை பிடித்து விசாரித்த பொழுது திடுக்கிடும் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. விசாரணையில் அவர்களிடம் முறையான பாஸ்போர்ட் விசா என்று எதுவும் இல்லை. மேலும் அவர்கள் ஹமும் இஸ்லாம்,சிராஜ்ஹாஜி,பரூக்ஹாஜி,ரஃபுல் இஸ்லாம் ஆகிய நான்கு பேரும் பங்களாதேஷை சார்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இந்நிலையில் நால்வர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Share it if you like it