உடைந்த சிலைகளுக்கு என்ன நடந்தது தெரியுமா..?

உடைந்த சிலைகளுக்கு என்ன நடந்தது தெரியுமா..?

Share it if you like it

விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து பஹ்ரைன் நாட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிலையை ஒரு இஸ்லாமிய அடிப்படைவாத சிந்தனை கொண்ட பெண் ஒருவர் தரையில் போட்டு உடைக்கும் காட்சி உலகமுழுவதும் உள்ள ஹிந்துக்களின் மனதை காயப்படுத்தியது. இதனை தொடர்ந்து அந்த பெண்ணுக்கு அந்நாட்டு அரசு உரிய தண்டனை வழங்கியதாக தகவல்கள் வந்தன.

ஆனால் உடைந்த சிலைகள் எங்கே சென்றன என்பது பற்றி யாரும் யோசிக்காத நிலையில் பஹ்ரைனில் வசித்து வரும் திவ்யா பாண்டே என்பர் உடைந்த சிலைகளுக்கு முறையான ‘விசராஜன் சடங்குகளை ‘ செய்து அதற்கு உரிய மரியாதையை செய்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் பஹ்ரைன் நாட்டில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது மிகவும் கவலை அளிக்கிறது.


Share it if you like it