உதயநிதியை மறந்து எடப்பாடிக்கு கோஷம் எழுப்பிய உடன் பிறப்புக்கள்..!

உதயநிதியை மறந்து எடப்பாடிக்கு கோஷம் எழுப்பிய உடன் பிறப்புக்கள்..!

Share it if you like it

தடையை மீறி உதயநிதி பேரணி சென்றதாக நேற்றைய தினம் காவல்துறை அவரை கைது செய்தது.. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக உடன் பிறப்புக்கள் விடுதலை செய், விடுதலை செய் எடப்பாடியை விடுதலை என்று கோஷம் எழுப்பியது மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது…


Share it if you like it