ஸ்டாலினை தொடர்ந்து ஹிந்துக்களை அவமதித்த உதயநிதி..!

ஸ்டாலினை தொடர்ந்து ஹிந்துக்களை அவமதித்த உதயநிதி..!

Share it if you like it

எதிர்கட்சி தலைவர் என்ற  முறையில் உரிய மரியாதையை ஸ்டாலினுக்கு. ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் வழங்கியது.. தன் நெற்றியில் இட்ட திலகத்தை அழித்து மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்டது..

அதே போன்று பசும்பொன் ஐயா நினைவு இடத்திலும் ஸ்டாலின் நடந்து கொண்டதை யாரும் மறந்திருக்க முடியாது.. இந்நிலையில் உதயநிதியும் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பூரண கும்ப மரியாதையை ஏற்க மறுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

https://twitter.com/itisatp/status/1330038240276082688


Share it if you like it