2011-ல் தமிழகத்தை மீட்டு விட்டு ..! அதன் பிறகு இந்தியாவை நீங்கள் மீட்க வேண்டும்..! கள்ளக்குறிச்சி எம்.பி ஸ்டாலின் முன்பு வேண்டுகோள்..!

2011-ல் தமிழகத்தை மீட்டு விட்டு ..! அதன் பிறகு இந்தியாவை நீங்கள் மீட்க வேண்டும்..! கள்ளக்குறிச்சி எம்.பி ஸ்டாலின் முன்பு வேண்டுகோள்..!

Share it if you like it

தலைவன் எவ்வழியோ, தொண்டர்களும் அவ்வழியே என்னும் பழமொழி தி.மு.க கட்சிக்கு பொறுந்தும் என்று நெட்டிசன்கள் உட்பட பலரும் கருத்து தெரிவித்து வரும் வேளையில்.. கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் 2011-ல் ஆட்சியை பிடித்து விட்டு 2024-ல் இந்தியாவை நீங்கள்  மீட்க வேண்டும் என்று ஸ்டாலின் முன்பு வேண்டுகோள் விடுத்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

https://www.facebook.com/watch/?v=940381409823642

 

என் மகனும் உன் மகனும் எம்.பி.யாக போறாங்கய்யா...' பொன்முடியிடம் உறுதியளித்த துரைமுருகன்..!
பொன்முடி மகனும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான கெளதம்

Share it if you like it

One thought on “2011-ல் தமிழகத்தை மீட்டு விட்டு ..! அதன் பிறகு இந்தியாவை நீங்கள் மீட்க வேண்டும்..! கள்ளக்குறிச்சி எம்.பி ஸ்டாலின் முன்பு வேண்டுகோள்..!

  1. 😁😁😁எவ்வளவு மக்களை கூமுட்டைகளாக நினைச்சிருக்கான் பயல்!

    ஏண்டா நீங்கள் என்ன வடநாட்டுக்காரங்களை உங்கமாதிரி ஈனப்பயல்கள் தேசத்துரோகிகள் ன மானங்கெட்டவனுங்க னு நினைச்சீங்களா….

Comments are closed.