உபிக்கு குரல் கொடுத்த அருணன்…! மேத்யூவின் கொடூர செயலுக்கு மெளனம் காப்பது ஏன்?

உபிக்கு குரல் கொடுத்த அருணன்…! மேத்யூவின் கொடூர செயலுக்கு மெளனம் காப்பது ஏன்?

Share it if you like it

உத்தர பிரதேசத்தில் இளம் பெண் பாலியல் பலாத்கார விவகாரத்தை.  அரசியல் ஆக்கி ஆதாயம் தேட திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மிகப் பெரிய டிராமாவை நிகழ்த்தியது.  எதற்கெடுத்தாலும் மத்திய அரசையும், பாஜக அரசையும், கடுமையாக விமர்சனம் செய்யும் சீமான் பாராட்டிய அருணன்..

கேரளாவில் நிகழ்ந்த இக்கொடிய செயலை கண்டிக்காமல் தொடர்ந்து கள்ள மெளனம் காப்பது மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்ப் அடித்து செடியில் விழுந்து  இந்தியாவை சிரிக்க வைத்த ராகுல் காந்தி இதற்கு என்ன பதில் கூறுவார் என்பது மில்லியன் டாலர் கேள்வி..


Share it if you like it