உலகப் புகழ் பெற்ற கோவில் முன் கிறிஸ்துவ கல்லறை அலட்சியம் காட்டும் அரசு கொதிப்பில் மக்கள்…!

உலகப் புகழ் பெற்ற கோவில் முன் கிறிஸ்துவ கல்லறை அலட்சியம் காட்டும் அரசு கொதிப்பில் மக்கள்…!

Share it if you like it

இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள தமிழக கோவில்களின் நிலைமை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி கொண்டே செல்கிறது..

கோவில் சொத்துக்களை திருடுவது, பழமை வாய்ந்த சிலைகளை, அயல்நாடுகளுக்கு கடத்துவது என்று. இரு திராவிட ஆட்சியாளர்களின் கோர பிடியில் சிக்கி தமிழக கோவில்கள் பாழடைந்து வருகிறது என்று மக்கள் கருத்து தெரிவிக்கும் நிலையில்..

திருநெல்வேலியில் ஒரு கொடூர சம்பவம் இன்று வரை அரங்கேறி வருகிறது. இதனை கண்டும் காணாமல் இப்பதாக இந்து அறநிலையத்துறை மீது அப்பகுதி மக்கள்  கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்து வருகின்றனர்.


Share it if you like it