நகையை எல்லாம் அடகு வைத்து விட்டோம்..! காப்பாத்தி கொடுங்க மக்கள் கொதிப்பு..! ஓட்டம் எடுத்த திமுக எம்.பி..!

நகையை எல்லாம் அடகு வைத்து விட்டோம்..! காப்பாத்தி கொடுங்க மக்கள் கொதிப்பு..! ஓட்டம் எடுத்த திமுக எம்.பி..!

Share it if you like it

திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி. அப்பாவி மக்கள் அக்கட்சியை வெற்றி பெற வைத்தனர். திமுக உறுப்பினர்கள் செல்லும் இடங்களில் எல்லாம். நீங்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றுங்கள்., என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் சேலம் மக்கள் திமுக நாடாளுமன்ற உறுப்பினரை சூழ்ந்து கொண்டு கேள்வி எழுப்பிய உடன் எம்.பி ஒட்டம் எடுத்து இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it