உலக நாடுகளுக்கு மீண்டும் பகிரங்க எச்சரிக்கை…! ஆணவ போக்கை மாற்றி கொள்ளாத சீனா…!

உலக நாடுகளுக்கு மீண்டும் பகிரங்க எச்சரிக்கை…! ஆணவ போக்கை மாற்றி கொள்ளாத சீனா…!

Share it if you like it

பல்வேறு நாடுகள் தங்களின் தொழிற்சாலைகளை சீனாவில் இருந்து வேறு நாட்டிற்கு கொண்டு செல்ல தீர்மானித்து விட்டன. இந்திய அரசு கூட சீன நிறுவனங்கள் மீது அண்மை காலமாக அதிரடியான பல நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

ஜரோப்பிய நாடுகள் ஹவாய் நிறுவனத்தின் 5 ஜி நெட்வொர்க்கை தடை செய்தால் நோக்கியா, எரிக்சன், போன்றவற்றை சீனாவில் தடை செய்வோம் என்று உலக நாடுகளால் ஒரம் கட்டப்பட்ட சீனா பகீரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டனத்தை சீனாவிற்கு தெரிவித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/FrontalAssault1/status/1285473851581911040


Share it if you like it