உ.பி. அரசிற்கு குரல் கொடுத்த ஜோதிமணி..! காங்., பெண் உறுப்பினருக்கு குரல் கொடுக்காதது ஏன்?

உ.பி. அரசிற்கு குரல் கொடுத்த ஜோதிமணி..! காங்., பெண் உறுப்பினருக்கு குரல் கொடுக்காதது ஏன்?

Share it if you like it

உ.பி.யில் நிகழ்ந்த துயர சம்பவத்தை அரசியலாக்கி ஆதாயம் தேட முயன்றனர் எதிர்க்கட்சிகள்.. காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஜோதிமணி மிக கடுமையாக யோகி அரசை விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண்மணி ஒருவரை அக்கட்சியின் தலைவர்கள் மிக கடுமையாக தாக்கியுள்ளனர். இது குறித்து தனது கருத்தை தெரிவிக்காமல் மெளனம் காக்கும் ஜோதிமணியை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

https://twitter.com/GopalanVs/status/1315325081401266176


Share it if you like it