“ஏம்ப்பா என்ன பார்த்து அந்த கேள்வி கேட்ட..! நெறியாளரிடம் கோபித்து கொண்டு வெளியேறிய  மா. சுப்ரமணியன்…!

“ஏம்ப்பா என்ன பார்த்து அந்த கேள்வி கேட்ட..! நெறியாளரிடம் கோபித்து கொண்டு வெளியேறிய மா. சுப்ரமணியன்…!

Share it if you like it

திமுக தலைவராக கலைஞர் பதவி ஏற்றதில் இருந்து. இன்று வரை திமுக ஒரு குடும்ப நிறுவனம் போல் செயல்படுவதாக. எதிர்க்கட்சியினர் மட்டுமில்லாமல் திமுக தொண்டர்களே தனது ஆதங்கத்தை. வெளிப்படுத்தும் நிலையே இன்று வரை தொடர்கிறது. குடும்ப உறுப்பினர்களின் அட்டூழியங்களை பொறுக்க முடியாமல். திமுகவின் நிர்வாகிகள் அக்கட்சியை விட்டே வெளியேறி வருகின்றனர்.

திமுக மூத்த தலைவரும் எம்.எல்.ஏ-வுமான மா.சுப்பிரமணியன். அண்மையில் பிரபல இணையதள ஊடகத்திற்கு, பேட்டி அளித்தார். திமுகவில் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் குறித்து. நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு, மா.சுப்பிரமணியன் கோபித்து கொண்டு ஓடியதற்கு. நெட்டிசன்கள் திமுகவை தும்சம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it