ஏறுமுகத்தில் இந்திய பங்குச்சந்தை

ஏறுமுகத்தில் இந்திய பங்குச்சந்தை

Share it if you like it

ஞாயிற்று கிழமை விடுமுறைக்கு பின்னர் இன்று தொடங்கிய இந்திய பங்குச்சந்தை ஆரம்பம் முதலே ஏற்றத்தில் தொடங்கியது. மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் 72 புள்ளிகள் அதிகரித்து 40,542 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 17.80 புள்ளிகள் அதிகரித்து 11,913 புள்ளிகளிலும் விற்பனையாகி வருகின்றது. பாரதி ஏர்டெல், டாடா, சன் பார்மா, எஸ்.பி.ஐ போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகரித்து காணப்படுகின்றன. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


Share it if you like it