ஒசாமா பின்லேடன் கொள்கையை  பின்பற்றுகிறதா என்டி.டிவி?

ஒசாமா பின்லேடன் கொள்கையை பின்பற்றுகிறதா என்டி.டிவி?

Share it if you like it

இந்தியாவின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடும் தலைவர்கள் உள்ள இப்பூமியில் தான் நம் நாட்டிற்கு எதிராக  தவறான செய்தியினை வெளியிட்டு தாங்கள் ஏற்றுக்கொண்ட சித்தாந்தத்தின் படியும். தங்கள் முதலாளி நாடு என்ன சொல்கிறதோ அதன்படி செயல்பட்டு கைக்கூலி பெறும் பல ஊடகங்களில்  முதன்மையானது என்.டி.டிவி சேனல் என்பதை அனைவரும் அறிவர்.

இந்நிலையில் என்டிடிவி பத்திரிகையாளர் விஷ்ணு சோம் ஒரு காணொலி காட்சி மூலம் பேசும் பொழுது அவரின் மேஜை மேல் உலக பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் சிறிய சிலை ஒன்றை அருகில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இவர்கள் தான் நாட்டு மக்களுக்கு  நீதி, நேர்மை, எருமை  என்று பாடம் போதிப்பதா வெட்கக்கேடு என பலர் தங்களின் கொதிப்பை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source – OpINDIA

 


Share it if you like it