கமாண்டோக்களுக்கு உணவு பரிமாறியதில் பெரும் மகிழ்ச்சி – அமித்ஷா !

கமாண்டோக்களுக்கு உணவு பரிமாறியதில் பெரும் மகிழ்ச்சி – அமித்ஷா !

Share it if you like it

இன்று மேற்கு வங்காளத்தின் ராஜர்ஹாட்டில் உள்ள என்.எஸ்.ஜி.வளாகத்தில் கமாண்டோக்களுக்கு என் கைகளால் உணவு பரிமாறினேன். அவர்களோடு உரையாடவும் ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்தியாவின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான அவர்களின் பக்தியும்,அர்ப்பணிப்பும் நாட்டு மக்களுக்கு ஒரு உத்வேகமாக  இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவருடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பலரும் அந்த டுவீட்டை லைக் செய்தும் ரீ-ட்வீட் செய்தும் வருகிறார்கள்.


Share it if you like it