கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய ஆந்திர அரசு

கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய ஆந்திர அரசு

Share it if you like it

எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கடும் எதிப்பையடுத்து ஆந்திர அரசு தனது முடிவில் இருந்து  பின்வாங்கியுள்ளது. சிறந்த மாணவர்களுக்கு ஆந்திர அரசு முன்னாள் குடியசுத்தலைவர் அப்துல் கலாம் பெயரில் ஆண்டுதோறும் விருதுவழங்கி வந்ததது. ‘ஆட்சி மாறியது ஆந்திராவில் காட்சியும் மாறியது’ விருதுக்கு அப்துல் கலாமின் பெயருக்கு பதிலாக Y.S.R புரஸ்கர் என அரசு பெயரை மாற்றி உத்தரவிட்டது. இதற்க்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது, எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் எதிப்பையடுத்து ஆந்திர அரசு தனது முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளது. அரசாணையை ரத்து செய்து புதிய ஆணையை அரசு வெளியிட்டுள்ளது.


Share it if you like it