கட்டி வரும் கோவிலில் குண்டு வைப்பேன் என்று பேசிய S.M. பாக்கர் மீது வேலூர் இப்ராஹிம் காவல்துறையில் புகார்…!

கட்டி வரும் கோவிலில் குண்டு வைப்பேன் என்று பேசிய S.M. பாக்கர் மீது வேலூர் இப்ராஹிம் காவல்துறையில் புகார்…!

Share it if you like it

INTJ இயக்கத்தின் தலைவர் s.m பாக்கர்  சேப்பாக்கத்தில் நேற்றைய தினம் உரையாற்றும் பொழுது தேசநலனுக்கு எதிராகவும், நீதிமன்றத்திற்கு எதிராகவும், பாரதப் பிரதமர் மோடி குறித்தும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்துள்ளார். நீ பிரம்மாண்டமாக கட்டி கோவில் திறப்பு விழாவின் போது எனக்கு ஒன்னே ஒன்னு போதும் என்று பேசியுள்ளார். மத நல்லிணக்கத்திற்கு எதிராக பேசியுள்ள s.m பாக்கர் மீது வேலூர் இப்ராஹிம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

blank

https://www.facebook.com/Vellore-ibrahim-BABL-109398284055377


Share it if you like it