கருத்து கூறிய திமுக உறுப்பினர் – உடனடியாக கட்சியை விட்டு நீக்கிய ஸ்டாலின் !

கருத்து கூறிய திமுக உறுப்பினர் – உடனடியாக கட்சியை விட்டு நீக்கிய ஸ்டாலின் !

Share it if you like it

  • கொரோனா தடுப்புக்காக மாநில அரசு பல நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
  • ஆனால், தற்போதைய சூழலில் அனைத்துக் கட்சிக் கூட்டம் எல்லாம் வேண்டாம் என்று திமுகவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான கே.பி. ராமலிங்கம் கருத்து தெரிவித்தார். இதையடுத்து, திமுக விவசாய அணியின் மாநிலச் செயலாளர் பொறுப்பிலிருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
  • நாடு முழுவதும் ஊரடங்கில் இருக்கும்பொழுது தடையை மீறி கூட்டம் நடத்த
    வேண்டும் என்கிற ஸ்டாலினின் பேச்சு கண்டனத்திற்குரியது மற்றும் அரசுக்கு சட்ட விரோதமானது. மேலும் திமுகவில் உள்ள உறுப்பினர்கள் தன்னுடைய கருத்தை சொல்வதற்கு கூட திமுகவில் கருத்து சுதந்திரம் இல்லை என்பது திமுகவின் அராஜக அரசியல் கட்சி என்பதை இது வலியுறுத்துகிறது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Share it if you like it