சைனா எச்சி பண்ணிய மிச்ச சோற்றை சாப்பிடும் ஓசி சோறு அருணன் என்று கூறிய -எஸ்.வி.சேகர்!

சைனா எச்சி பண்ணிய மிச்ச சோற்றை சாப்பிடும் ஓசி சோறு அருணன் என்று கூறிய -எஸ்.வி.சேகர்!

Share it if you like it

கொரோனா தொற்றில், தமிழகம் கவலையில் ஆழ்ந்து இருக்கும் பொழுது. மத்திய, மாநில அரசுகள், மீது மக்களுக்கு கோபம் ஏற்படும், வகையில் தொடர்ந்து வன்மத்தை உமிழ்ந்து வருகிறார் அருணன்.

களத்தில் இறங்கி ஏழை, எளியவர்களுக்கு உதவிகள் புரியாமல். தவறான தகவல்களை பரப்பி, மக்களிடையே குழப்பத்தை விளைவித்து, வருவதை தவிர இவர் புடுங்கும் ஆணிகள் பூராவுமே தேவையற்றது. என்று பலர் கருத்து கூறி வருகின்றனர்.

மனிதாபிமான அடிப்படையில், அமெரிக்காவிற்கு மருந்துகளை, ஏற்றுமதி செய்தது இந்தியா. அதற்கு அருணன்  தனது டுவிட்டர், பக்கத்தில் அண்மையில் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார்.

“பதிலடி கொடுப்போம்” என்று இந்தியாவை மிரட்டியிருக்கிறார் டிரம்ப். ஒரு சங்கி தலைவரும் பொங்கவில்லையே! இவர்களது தேசம் இந்தியாவா? அமெரிக்காவா?

தமிழர்கள் மத்தியில், நன்கு அறிமுகமானவர் நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர். தேச விரோதமாக பேசும், நபர்களுக்கு அவர்களின் பாணியிலேயே பதிலடி கொடுப்பதில் கில்லாடி. அருணன் பதிவிற்கு சேகர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

நீங்கள் நம் இந்திய உப்பு போட்ட சோத்தை திங்கிறவனா இருந்தா பொங்கியிருப்பீங்க. சைனா எச்சி மிச்சம் சாப்டு வாழற ஓசி சோறு பொங்குவிங்களா? . பாரதி சொன்ன கூட்டத்துல ஒருத்தன் பேசற மாதிரி, இல்ல ,சொந்தமா லூசு மாதிரி பேசிகிட்டே இந்திய துரோகியா வாழற திருட்டுத்தனம் உங்களுக்கே சொந்தம்.

அருணனுக்கு சரியான பதிலடி என்றும், ஒசி சோறு என்று கூறி, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக்கும். உங்கள் டைமீங் காமெடி. அற்புதம் என்று டுவிட்டர் வாசிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it